கடலில் கலக்கும் நதிகள் போல…

உயர்நிலை, சாதாரண நிலை என்று இரு வகைகளில்‌, இறைவனின்தன்மை நிலை பெற்றிருப்பது போல்‌, இந்த ஓங்கார மந்த்ரமும்உயர்நிலை, சாதாரண நிலை என்று இரு வகை களில்இயானிக்கத்தக்கது. இந்த மந்த்ரத்தை இயானிக்கிற மேன்மை உடையவன்‌, தனது தியானத்திற்கேற்ப இந்த இரு நிலைகளில்ஒன்றை அடைகிறான்‌! என்று கூறி தன்னுடைய விளக்கத்தைத்தொடங்கினார்பிப்பலாத முனிவர்‌. 

இறைவனுக்கு உருவமற்ற நிலை, உருவமுள்ள நிலை என்று இரண்டு நிலைகள்இருப்பதாக ஏற்கெனவே நாம்பார்த்திருக்கி றோம்‌. உருவமே இல்லாத, எந்த வர்ணனைக்கும்அடங்காத, சிந்தனைக்கெல்லாம்அப்பாற்பட்ட நிலை ஒன்று. இந்த நிலை யில்இறைவனை வழிபடும்வாய்ப்பு சிலருக்குத்தான்கிட்டுகி றது. ஞான நிலையை அடைந்து விட்டவர்களுக்கே இது சாத்தி யாமகிறது. அந்த நிலையை எட்ட முடியாத, போன்ற சாதாரண மனிதர்ளுக்காக, இறைவன்பல உருவங்களிலும்காட்சி அளிக்கிறான்‌. சிவன்‌, விஷ்ணு, முருகன்‌, விநாயகர்‌, அம்பிகை, காளிஎன்று பல்வேறு வடிவங்களில்அவன்தோற்றம்அளிக்கிறான்‌. ஞானிகள்மட்டுமே உணரக்கூடிய எட்ட முடியாத ஒரு நிலை யில்தான்இறைவன்இருப்பான்என்றும்‌, நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள்இறை உணர்வுடன்சிறிதும்தொடர்பு இன்றியேதான்காலத்தைக்கழித்தாக வேண்டும்என்றும்‌ – நமது சாத்திரங்களும்‌, பல்வேறு நூல்களும்கூறவில்லை. உருவமற்ற நிலையில்ப்ரம்மத்தை உணர்வது மிகவும்உன்னதமான ஒரு விஷ யம்‌: அதை சாதிக்க முடியாத பெரும்பாலானவர்களுக்கு இறைவனே உதவிக்கரம்நீட்டுகிறான்‌; பல வடிவங்களில்அவன்தோற்றம்அளிக்கிறான்‌. அந்த முறையில்இறைவனை வழிபடுபவர்க ளுக்கும்மேன்மை இட்டும்‌. 

இங்கே ஓங்கார மந்த்ரத்தின்இரண்டு நிலைகள்பற்றி முனி வர்குறிப்பிடுவதை பெரியவர்கள்விளக்கி இருக்கிறார்கள்‌. , , ம்‌ – என்ற மூன்று எழுத்துகளின்சேர்க்கையாகயஓம்‌’ எனப்படுகிற ஓங்கார மந்த்ரத்தில்‌, இந்த மூன்று எழுத்துக்களும்ஒவ்வொரு மாத்திரை என்று கூறப்படுகிறது. இந்த காயத்ரி மந்த்ரமே கூட இதன்விரிவுதான்என்றும்விளக்கப்பட்டுள்ளது. அதையும்இவ்வாறே மூன்று பகுதிகளாக இயானம்செய்யும்வழிமுறை இருக்கிறது. ஓங்கார தியானத்தை எடுத்துக்கொண்டால்‌, அதை மூன்று வகைகளில்செய்யலாம்என்றும்சொல்லப்பட்டுள்ளது. பக்தி வழி முதல்வகை; அதனுடன்சேர்த்து யாகம்போன்ற கர்மங்களையும்செய்து, இதை இயானிப்பது இரண்டாவது வகை. மூன்று மாத்திரைகளையும்சேர்த்துத்தியானிப்பது மூன்றாவது வகைஅதாவது பக்தி, கர்ம, ஞானயோகங்களின்இணைப்பு

இதையடுத்து பிப்பலாதர்ஒவ்வொரு வகையான தியானத்தின்பலனையும்விளக்குகிறார்‌. பிரார்த்தனைகள்‌, துதிகள்போன்ற பக்தி மார்க்க வழிமுறைகளில்ஈடுபடுகிறவன்‌, உண்மைகளை உணரத்தொடங்குகிறான்‌. இந்த உலகத்தைக்கடந்த வேறு உலகங்கள்உள்ளன என்பதை அவன்புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறான்‌. இது அறிவுபூர்வமாக அல்லாமல்‌, உணர்வு பூர்வமாகவே அவனுக்குக்கிட்டுகிறது. இதைப்பற்றிச்சொல்கையில்பண்டிதர்கள்‌, இம்மாதிரியானவன்‌, மரணத்திற்குப்பிறகு நீண்ட காலம்காத்திருக்காமல்‌, விரைவிலேயே அடுத்த பிறவி எடுக்கிறான்என்றும்‌, அந்தப்பிறவியில்அவனுக்கு மேன்மை உறுவதற்கான பாதைகள்கிட்டுகின்றன என்றும்‌, அவன்தவம்‌, விரதங்கள்போன்றவற்றில்இயல்பாகவே ஈடுபடுகிறான்என்றும்கூறுகிறார்கள்‌.

பிப்பலாதர்அடுத்ததாக, பிரார்த்தனைகள்‌, துதிகள்போன்ற வற்றோடு சேர்த்து, யாகங்கள்போன்ற கர்மாக்களை செய்பவ னுக்கு மனம்விரைவாக வசப்படுகறது என்று சொல்கிறார்‌. இது ஓங்கார மந்த்ரத்தின்இரண்டாவது மாத்திரையை ஆழ்ந்து தியா னிப்பது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வழிமுறை பக்தி யோகத்தையும்கர்ம யோகத்தையும்இணைத்து தன்னுள்அடக்கியது. இதில்சிரத்தையுடன்ஈடுபடுகிறவன்மரணத்திற்குப்பிறகு ஸ்வர்க்கத்தை அடைந்தாலும்கூட, மீண்டும்பிறவி எடுக்கிறான்‌. 

அடுத்த கட்டம்ஓங்கார மந்த்ரத்தின்மூன்று மாத்திரைகளை யும்இணைத்துத்தியானிப்பது. அதாவது பிரார்த்தனைகள்‌, யாகங்கள்ஆகியவற்றுடன்ப்ரம்மத்தையும்நினைத்துத்தியானிப்பது. இப்படிப்பட்ட முனைப்பில்ஈடுபடுகிறவன்பாவங்களிலிருந்து விடுபடுகிறான்‌. ‘எப்படி ஒரு பாம்பானது, தன்னுடைய தோலைச்சர்வ சாதாரணமாகக்களைந்து விடுகிறதோ, அப்படி அந்த மனி தன்தனது பாவங்களைக்களைந்து விடுகிறான்‌. மரணத்திற்குப்பிறகு, ப்ரம்ம லோகத்தை அடைந்து இறைவனைச்சார்கிறான்‌. இவ்வாறு விளக்குகிற பிப்பலாதர்‌, ஓங்கார மந்த்ரத்தின்மூன்று மாத்திரைகளும்தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டால்‌, அதைச்செய்கிறவன்மேன்மை பெற்றாலும்கூட, மரணத்திற்கு உட்பட்ட வனாகவே இருப்பான்‌ – அதாவது மறுபிறவி எடுப்பான்என்றும்சொல்கிறார்‌. மூன்றையும்இணைத்துத்தியானிப்பவன்எந்த சஞ்சலத்தையும்அடையாமல்மரணமற்ற தன்மையைஅதாவது மீண்டும்பிறப்பற்ற நிலையை எய்துவான்‌. 

மூன்று மாத்திரைகள்‌, மூன்று நிலைகள்என்றெல்லாம்சொல்லும்பொழுது, பக்தி, கர்ம, ஞான மார்க்கங்களே இப்படி குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பது பெரியவர்களின்விளக்கம்‌. ஏனென்றால்ஓங்கார மந்த்ரத்திலிருந்து தோன்றிய காயத்ரி மந்த்ரமும்கூட, ஏற்கெனவே சொன்ன மாதிரி, மூன்று பகுதிகளாகப்பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும்ஒவ்வொரு மார்க்கத்திற்குச்சின்ன மாக விளங்குகின்றன. அதே வகையில்தான்ஓங்கார மந்த்ரமும்மூன்று மாத்திரைகளாகப்பிரிந்து, அந்த மூன்று மார்க்கங்களைக்காட்டுகிறது. அதை இணைக்கும்பொழுது, அது ஓங்கார மந்த்ரம்‌. அப்படி இணைத்துத்தியானிப்பவன்பிறவா நிலையை எய்து இறான்‌. இணைந்து தியானிப்பது என்றால்‌, , , ம்‌ – என்ற மூன்றையும்சேர்த்துஓம்‌” என்று சொல்லி விட்டால்போதாது. அதில்மனம்ஈடுபட வேண்டும்‌. உணர்வுகள்எல்லாம்அதில்ஒடுங்க வேண்டும்‌. இறைவனையே மனதில்எண்ண வேண்டும்‌. கெட்ட சிந்தனைகளுக்கு இடம்இருக்கக்கூடாது. முனைப்பு இருக்க வேண்டும்‌. இப்படி ஒரு தவம்இருப்பது போல இதைச்செய்தால்தான்பலன்கிட்டுமே தவிர, ஏதோ ஒரு பாட்டை முணுமுணுப்பது போல்‌, ஓம்ஓம்ஓம்என்று சொல்லிக்கொண்டிருந்து விட்டால்பவன்இட்டிவிடும்என்று எங்கும்சொல்லப்படவில்லை

பிப்பலாதரிடம்கேட்கப்பட்ட கடைசியும்‌, ஆறாவதுமான கேள்வி ஆன்மா பற்றியது. ‘பதினாறு பகுதிகள்கொண்டது யார்‌?” என்பது கேள்வி. இதற்கு பிப்பலாதர்அளிக்கும்விளக்கம்‌, ஆன்மாவைப்பற்றிய ஒரு சிறிய உரை. ஆன்மா பிராண னைப்படைத்தது என்பது ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது. இந்தப்பிராணனிலிருந்து புத்தி, ஆகாயம்‌, காற்று, நெருப்பு, நீர்‌, பூமி, உடல்‌, புலன்கள்‌, மனம்‌, உணவு, ஆற்றல்‌, தவம்‌, மந்த்ரங்கள்‌, கர்மங்கள்‌, உலகங்கள்ஆகியவை தோன்றின. பிராணனையும்சேர்த்து ஆன்மாவிலிருந்து தோன்றியவை இந்த பதினாறு பகுதிகள்‌. ஆக, பதினாறு பகுதிகளைக்கொண்டது ஆன்மாவே. இவை எல்லாமே ஆன்மாவில்அடக்கம்‌.  ‘

ஒரு மனிதன்ஆன்ம அறிவை முனைந்து நாடிப்பெறுகிற போது, இந்தப்பதினாறு பகுதிகளும்ஆன்மாவை அடைந்து, அதில்மறைந்து விடுகின்றன. சமுத்திரத்தை நோக்கி பல நதிகள்பாய்கின்றன. சமுத்திரத்தை அடைந்ததும்அவை அதில்கலந்து மறைந்து விடுகின்றன. அதன்பிறகு அவற்றுக்கென்று தனி அடை யாளம்இடையாது. அவற்றின்பெயர்கள்கிடையாது. அவை யும்சேர்ந்து சமுத்திரம்என்றே அழைக்கப்படுகிறது. அது போலவே பிராணன்முதலிய பதினாறு பகுதிகளும்‌, ஆன்மாவை அடைந்து அதில்கலக்கின்றன. ஒவ்வொன்றுக்கும்அப்பொழுது தனி வடிவமோ பெயரோ கிடையாது. அனைத்தும்சேர்ந்து ஆன்மா என்றே அழைக்கப்படுகிறது!”

தன்முன்னே வைக்கப்பட்ட ஆறு கேள்விகளுக்கு இவ்வாறு விடையளித்த பிப்பலாத முனிவர்‌, இறுதியாகச்சொன்னார்‌ : “தேர்ச்சக்கரத்தினுடைய அச்சில்ஆரக்கால்கள்‌ (ஸ்போக்ஸ்‌) எல்லாம்கூடுகின்றன. அது போல பதினாறு பகுதிகள்யாரிடம்நிலை பெற்று உள்ளனவோ, அவர்கள்அந்த ஆன்மாவை அறிய முயற்சியுங்கள்‌. அதன்மூலம்நீங்கள்மரணமில்லாத்தன்மையை அடைவீர்கள்‌”. மரணமற்ற தன்மை என்றால்‌, மீண்டும்பிறப்பற்ற தன்மை என்பதை ஏற்கெனவே பார்த்தோம்‌. 

இவ்வாறு விளக்கங்களை அளித்த பிப்பலாத முனிவரை வணங்கி, அவரை நாடி வந்த ஆறுபேரும்விடைபெற்றுச்சென்றதுடன்ப்ரச்ன உபநிஷதம்நிறைவு பெறுகிறது. உபநிஷதங்களில்சில வித்யைகள்‌ – பயிற்சிகள்குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பது பற்றி முன்னொரு அத்தியாயத்தில்பார்த்தோம்‌. ப்ரச்ன உபநிஷதம்‌ ‘பரமபுருஷ வித்யை! என்ற தியான வழிமுறையைக்கூறுகிறது. ஓங்காரத்தைப்பற்றி பிப்பலாத முனிவர்அளித்த விளக்கங்கள்‌, இந்தப்பயிற்சியை விளக்குவதாகச்சொல்லப்படுகிறதுப்ரச்ன உபநிஷதத்தை அடுத்து முண்டக உபநிஷதத்தை கொஞ்சம்பார்ப்போம்‌. நமது தேசத்தின்குறிக்கோளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறஸத்யமேவ ஐயதேஎன்ற வாசகம்‌, இந்த உபநிஷ தத்தில்தான்வருகிறது. முண்ட என்றால்மொட்டை அடிக்கப்பட்ட தலை. (நீக்கப்படுதல்என்றும்கொள்ளலாம்‌). சாதாரண மாக சந்நியாசிகள்தான்தலையை முழுமையாக மழித்துக்கொள்வார்கள்‌. இந்த உபநிஷதம்முக்கியமாக சந்நியாசிகளுக்கு உரியது என்று ஒரு கருத்து இருக்கிறது. அதனாலும்கூட இது முண்டக உபநிஷதம்என்ற பெயரைப்பெற்றிருக்கலாம்‌. இதற்கு வேறு ஒரு விளக்கமும்அளிக்கப்படுகிறது. இந்த உபநிஷத்தைப்படித்து, அதை முழுமையாகக்கிரகித்துக்கொள்பவனிடமிருந்து, மாயைகள்எல்லாம்முழுமையாக நீக்கப்படுகின்றனதலை யில்கேசம்விலக்கப்படுவது போல்‌ – என்பதாலும்கூட இதற்கு முண்டக உபநிஷதம்என்ற பெயர்வந்திருக்கலாம்என்றும்சிலர்சொல்கிறார்கள்

இந்த உபநிஷதத்தின்தொடக்கத்தில்வருகிற சாந்தி மந்த்ரம்இவ்வாறு அமைந்திருக்கிறது. (இது ப்ரச்ன உபநிஷதத்திலும்சாந்தி மந்த்ரமாக வருகிறது.) 

பத்ரம்கர்ணேபி: ச்ருணுயாம தேவா

பத்ரம்பச்யேமாக்ஷ்பிர்யஜத்ரா

ஸ்திரைரங்கைஸ்துஷ்ட்டுவாம்ஸஸ்தனூபி:  

வ்யசமே தேவஹிதம்யதாயு

ஸ்வஸ்தி இந்த்ரோ வ்ருத்தச்ரவா

ஸ்வஸ்தி : பூஷா விச்வ வேதா

ஸ்வஸ்தி நஸ்தார்கஷ்யோ அரிஷ்டநேமி

ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர்ததாது 

ஓம்சாந்தி: சாந்தி: சாந்தி

தேவர்களே! காதுகளால்நாங்கள்நல்ல விஷயங்களையே கேட்க வேண்டும்‌. பூஜிக்கத்தகுந்தவர்களே! நாங்கள்நல்ல விஷ யங்களையே கண்களால்பார்கக்வேண்டும்‌. உறுதியான அங்கங்கள்கூடிய சரீரத்துடன்வாழ்நாள்முழுவதும்நாங்கள்உங்களை துதிக்க வேண்டும்‌. உங்களுக்கு ஏற்றமுடையதைச்செய்த வண்‌: ணமே நாங்கள்வாழ வேண்டும்‌. பெரும்புகழ்பெற்ற இந்திரன்‌, நமக்கு நன்மை செய்யட்டும்‌. அனைத்தையும்அறிகின்ற சூரியன்நமக்கு நன்மை செய்யட்டும்‌. இமையை ஒழிக்கின்ற கருடன்நமக்கு நன்மை செய்யட்டும்‌. ப்ரஹஸ்பதி நமக்கு நன்மையை அருளட்டும்‌. முவ்வகை சாந்தி நிலவட்டும்‌. 

இந்த வேண்டுதலுடன்முண்டக உபநிஷதம்தொடங்குகிறது.